ரணில் ஆதரவாளர் ரணதுங்கா கைது! இலங்கையில் பதட்டம்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (22:18 IST)
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக மாற்றிய அதிபர் சிறிசேனா, தற்போது ரணில் ஆதரவாளரும், முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாகிய அர்ஜூனா ரணதுங்காவை கைது செய்துள்ளார். இதனால் இலங்கையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க நேற்று தலைநகர் கொழும்பு நகரில்ல் உள்ள பெட்ரோலிய துறையின் தலைமையகத்துக்கு சென்றார். ஆனால் அவர் உள்ளே நுழைய அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்து கரகோஷம் எழுப்பிதால் பதட்டநிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார், இரண்டு பேர் காயமடைந்தனர்

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அர்ஜுன் ரணதுங்காதான் காரணம் என கூறி அவரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments