Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் கைக்கடிகாரம்

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (19:09 IST)
சாலை விபத்தில் சிக்கிய பெண், அவர் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று ஜெர்மனியில் நிகழ்ந்துள்ளது.

 
 
ஜெர்மனியில் கேசி ஆண்டர்சன் என்ற பெண் தனது 9 மாத குழந்தையுடன் காரில் பயணித்த போது விபத்தில் சிக்கினார். அப்போது தன் கையில் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்திலிருந்து ஆபத்து காலத்தில் அழைப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த 911 என்ற எண்ணை அழுத்தினார்.
 
இதனால் கேசி ஆண்டர்சனையும் அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தது. இதனால் தாயும், குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments