Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னோர்களை நினைத்து கொண்டாடப்படும் மண்டையோடு திருவிழா

முன்னோர்களை நினைத்து கொண்டாடப்படும் மண்டையோடு திருவிழா

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (14:28 IST)
பொலிவியா நாட்டில் இறந்தவர்களின் நினைவு தினத்தில் மண்டையோடு திருவிழா அனுசரிக்கப்படுகின்றது.


 

 
பொலிவியா நாட்டில், இறந்தவர்களின் மண்டை ஓட்டிற்கு படையல் படைத்து, மண்டையோட்டு திருவிழா கொண்டாடப்படுகின்றது.
 
தங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்து இந்த விழாவை கடைப்பிடித்து வருவருகறார்கள். இதனால் தங்களுக்கு அதிர்ஷ்டமும், பாதுகாப்பும் கிடைப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், இறந்தவர்களுக்கு பிடித்தமான மதுபான வகைகள் உள்ளிட்டவைகளையும் மண்டையோட்டுக்கு வைத்து படைக் கிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments