Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா போதையில் கரினா: சகோதரனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து அட்டகாசம்!!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (13:01 IST)
பிரேசிலில் கஞ்சா போதையில் இருந்த சகோதரி தனது சகோதரனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்தவர் கரினா(18). இவருக்கு ஒரு சகோதரன் இருந்தார். இருவருக்கும் அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் கஞ்சா போதையில் இருந்த கரினா தனது சகோதரனிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது சகோதரனை கொலை செய்த கரினா, அவனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்துள்ளார்.
 
வீடு திரும்பிய கரினாவின் தாய், மகனின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீஸில் புகாரளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கரினாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments