Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை: அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (15:59 IST)
கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை வழிமுறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
புற்று நோயால் அதிகமாக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாக குணப்படுத்தப்படுகின்றது. ஆனால் சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். இதனால் அவற்றை குணப்படுத்த முடியாமல் போகிறது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலியை வைத்து புற்றுநோயை குணப்படுத்தும் ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
 
இந்த சிகிச்சையின் படி, புற்று நோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்க வேண்டும், அவ்வாறு செய்தால் கேன்சர் செல்கள் பரவுவதும் குறையும். இதன்மூலம் புற்று நோயை எளிதில் தடுக்கலாம். 
 
இந்நிலையில் இச்சோதனை மனிதர்களுக்கும்  விரைவில் செயல்படுத்தபடும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments