Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை: அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (15:59 IST)
கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை வழிமுறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
புற்று நோயால் அதிகமாக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாக குணப்படுத்தப்படுகின்றது. ஆனால் சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். இதனால் அவற்றை குணப்படுத்த முடியாமல் போகிறது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலியை வைத்து புற்றுநோயை குணப்படுத்தும் ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
 
இந்த சிகிச்சையின் படி, புற்று நோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்க வேண்டும், அவ்வாறு செய்தால் கேன்சர் செல்கள் பரவுவதும் குறையும். இதன்மூலம் புற்று நோயை எளிதில் தடுக்கலாம். 
 
இந்நிலையில் இச்சோதனை மனிதர்களுக்கும்  விரைவில் செயல்படுத்தபடும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments