Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 5 மே 2022 (08:00 IST)
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது
 
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்க் என்பவர் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீட்டில் இருந்து அவர் தனது அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செய்து கொண்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments