Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் பாராளுமனறத்தில் அமெரிக்க தேசிய கொடி கிழிப்பு!

Webdunia
புதன், 9 மே 2018 (12:43 IST)
ஈரான் உடன் இருந்த அனுசக்தி ஒப்பந்தத்தை  முறித்துக்கொளவதாக அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து, அந்நாட்டு பாராளுமனறத்தில் அமெரிக்க கொடி கிழிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2105-ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இரான் உடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவை போலவே சீனா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இணைந்தனர்.  
 
அந்நிலையில், ஓப்பந்ததில் இருந்து அமெரிக்க விலகுவதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா நாட்டின் இந்த முடிவுக்கு ஆதரவாக இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதேசமயத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க நாட்டின் கொடியை, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இருந்த எம்.பிக்கள் கிழித்து ஏறிந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments