Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவை எச்சரிக்க தென்கொரியாவில் களமிறங்கிய அமெரிக்கா

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (13:28 IST)
தென் கொரிய போர் விமானங்களுடன் இணைந்து அமெரிக்கா குண்டு வீச்சு விமானங்களை கொண்டு ஒத்திகை செய்துள்ளது.

 
அமெரிக்காவை எச்சரிக்க வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதம் ஆகியவற்றை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இதனால் போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. ஆனால் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் தென் கொரிய போர் விமானங்களுடன் இணைந்து அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரிய எல்லையில் இருந்து 150 கி.மீ தொலைவில் இந்த ஒத்திகை நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தென்கொரியா அமெரிக்கா கூட்டு ராணுவ ஒத்திகைகள் வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒத்திகை அணு ஆயுதப் போர் துண்டுதல் நடவடிக்கை என வடகொரியா தனது அரசு ஊடகத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments