Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் மிக அதிக அளவாக 21, 600 பேரை மீட்ட அமெரிக்கா!!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
கடந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21, 600 பேரை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு வெளியேற்றி இருக்கிறது. 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் பலரும், வெளிநாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அமெரிக்கா தனது விமானங்கள் மூலமாக அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது. ஆப்கன் மற்றும் பிற நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21, 600 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருக்கிறது.
 
ஆம், 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12,700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8,900 பேரும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவால் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments