Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபராக பதவியேற்று டிரம்ப் அதை இத்தனை முறை செய்தாராம்..?

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (10:14 IST)
டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்று ஒருநாளைக்கு சராசரியாக 10 குற்றச்சாட்டுகள் என மொத்தம் 7546 தவறாக குற்றச்சாட்டுகளை அல்லது பொய்களை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதுகுறித்து அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு, டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் தற்போது வரை, நாள் ஒன்றுக்கு 10.78 தவறான தகவல்கள் அல்லது பொய்கள் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடந்த நேரத்தில், அக்டோபர் மாதம் 1,205 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். முதல் 8 மாதத்தில் 1,137 குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறார்.  
 
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதியுடன், டிரம்ப் அதிபராக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்தது. இதுவரை 7,546 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments