Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரத்தை மீறியதாக ஒபாமா மீது வழக்கு: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

Webdunia
வியாழன், 31 ஜூலை 2014 (12:10 IST)
அமெரிக்க அரசின் அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக அதிபர் ஒபாமா மீது வழக்கு தொடர அந்நாட்டு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு சுகாதார பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக குடியரசுக் கட்சி புகார் எழுப்பியது.

இது குறித்து பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 201 உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு எதிராக வாக்களித்ததால் மசோதா வெற்றி பெற்றது.

நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சியினர் அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடததக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments