Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி, குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (14:45 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் பலியாகினர், குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஹோஸ்டன் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 5 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அருகில் உள்ள இடத்தில் பதுங்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் அமெரிக்க காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

Show comments