Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (20:08 IST)
ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தலைவர்களை குறிவைத்து அமெரிக்கா, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


 

 
ஆப்கானிஸ்தான் நாட்டின் குணார் மாகாணத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அந்த இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் பாரூக் அல் கட்டானி மற்றும் பிலால் அல் உட்டாபி ஆகிய இருவரையும் குறிவைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. 
 
இந்த தாக்குதலில் அல் கொய்தா தலைவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக நம்புவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் கடந்த 23ஆம் தேதி நடத்தப்பட்டதாக ராணுவ தலைமையகம் ஊடகப்பரிவு செயலாளர் பீட்டர் குக் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments