Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சி: சிக்கலில் வடகொரியா!!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (19:15 IST)
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனால் வடகொரியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 
 
அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து அடுத்த வாரம் கொரிய தீபகற்ப பகுதியில் கடற்போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ் அதகவளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையி சிக்கலில் உள்ள வடகொரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிகிறது. 
 
ஹவா சாங் 14, ஹவா சாங் 13, ஹவா சாங் 12 போன்ற ஏவுகணையை வடகொரியா தயாரித்து இருந்ததாகவும் செய்தி வெளியானது. 
 
எனவே, அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்போர் பயிற்ச்சியில் ஈடுபடும் போது வடகொரியா மீண்டும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments