Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவிற்கு எதிராக ஆள் சேர்க்கும் அமெரிக்கா: பணிந்தது ஜப்பான்!!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:56 IST)
வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடும் போர் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவை அழிக்க அமெரிக்கா பல திட்டங்களை தீட்டி வருகிறது.


 
 
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கும் நாடு அமெரிக்காதான்.
 
அணு அயுத சோதனை மற்றுமின்றி ஹைட்ரஜன் குண்டு சோதனைகளிலும் வடகொரியா ஈடுபட்டதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அமெரிக்கா பல பொருளாதார தடைகளை வடகொரியா மீது விதித்தது.
 
அதோடு நிறுத்தாமல் தென் கொரியாவுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. மேலும், இருநாட்டு ராணுவமும் இணைந்து சில பயிற்சிகளிலும் ஈடுபட்டது. 
 
இந்நிலையில், வடகொரியாவை எதிர்க்க அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்துள்ளது. இதனால், வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா தன் பலத்தை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments