Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் காட்டில் இருந்த கடைசி மனிதர் மரணம்: 26 ஆண்டுகள் தனிமையில் இருந்தவர்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:34 IST)
அமேசான் காட்டில் கடந்த 26 வருடங்களாக மனிதத் தொடர்புகள் இன்றி தனியாக இருந்த கடைசி மனிதர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அமேசான் காட்டில் பழங்குடியினர் இருந்து வந்த நிலையில் ஒவ்வொருவராக அவர்கள் இறந்து வந்தனர்.
 
இந்த நிலையில் மனித தொடர்புகள் இல்லாமல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கடைசி மனிதர் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார்கள் 
 
குழிதோண்டி வசித்த இவர் அங்கேயே சடலமாக இருந்தது தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்த பழங்குடிகள் 1970களில் இருந்து நிலத்திற்காக கொல்லப்பட்டார்கள் என்றும் 1995ஆம் ஆண்டு 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே உயிரோடு வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments