அமேசான் காட்டில் இருந்த கடைசி மனிதர் மரணம்: 26 ஆண்டுகள் தனிமையில் இருந்தவர்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:34 IST)
அமேசான் காட்டில் கடந்த 26 வருடங்களாக மனிதத் தொடர்புகள் இன்றி தனியாக இருந்த கடைசி மனிதர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அமேசான் காட்டில் பழங்குடியினர் இருந்து வந்த நிலையில் ஒவ்வொருவராக அவர்கள் இறந்து வந்தனர்.
 
இந்த நிலையில் மனித தொடர்புகள் இல்லாமல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கடைசி மனிதர் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார்கள் 
 
குழிதோண்டி வசித்த இவர் அங்கேயே சடலமாக இருந்தது தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்த பழங்குடிகள் 1970களில் இருந்து நிலத்திற்காக கொல்லப்பட்டார்கள் என்றும் 1995ஆம் ஆண்டு 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே உயிரோடு வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் சரிந்ததால் மகிழ்ச்சி..!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருப்பதியில் தங்கும் அறைகள் என போலி விளம்பரம்.. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments