Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி எல்லாம் யோசிக்க தோணுமா... ஐயையோ..! அப்படீனா மண்டைக்குள்ள ஓண்ணுமில்லையா...?

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (20:05 IST)
மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் மூக்கின் வழியேதான் சுவாசிக்கிறோம்..ஆனால் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் தன்னால் மூக்கின் வழியே சரியாக சுவாசிக்க முடியவில்லை என்று தலையை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்குள்ள டுனெட்ஸ்க் பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கத்தியால் குத்தப்பட்ட பிறகும் அப்படியே உட்கார்ந்திருந்த ஜோகோவை விசாரித்தனர்.
 
அப்பொழுது அவர் கூறியதாவது:
 
நான் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன் எனவே என் தலையை கத்தியால் துளைத்து அதன் மூலமாக மூச்சு எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் கத்தி அப்படியே தலையிலேயே நிற்கிறது என்று சகஜமாக கூறியுள்ளார்.
 
பிறகு அவர் போலீஸாரால் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments