Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடி: ஆன்லைன் வியாபாரத்தில் அலிபாபா சாதனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:51 IST)
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனம் சமீபத்தில் மூன்றே நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.


 


அமெரிக்காவில் கருப்பு வெள்ளி, மற்றும் சைபர் ஞாயிறு சிறப்பு ஷாப்பிங் போல் சமீபத்தில் சீனாவில் சிங்கிள்ஸ் டே' என்ற சலுகை விற்பனையை அலிபாபா அறிமுகப்படுத்தியது. இதில் தான் மூன்று நிமிடங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை செய்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை வரும் 15ஆம் தேதி வரை தொடரும் என்றும், அதற்குள் 150 கோடி பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments