Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடி: ஆன்லைன் வியாபாரத்தில் அலிபாபா சாதனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:51 IST)
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனம் சமீபத்தில் மூன்றே நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.


 


அமெரிக்காவில் கருப்பு வெள்ளி, மற்றும் சைபர் ஞாயிறு சிறப்பு ஷாப்பிங் போல் சமீபத்தில் சீனாவில் சிங்கிள்ஸ் டே' என்ற சலுகை விற்பனையை அலிபாபா அறிமுகப்படுத்தியது. இதில் தான் மூன்று நிமிடங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை செய்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை வரும் 15ஆம் தேதி வரை தொடரும் என்றும், அதற்குள் 150 கோடி பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments