Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடி: ஆன்லைன் வியாபாரத்தில் அலிபாபா சாதனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:51 IST)
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனம் சமீபத்தில் மூன்றே நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.


 


அமெரிக்காவில் கருப்பு வெள்ளி, மற்றும் சைபர் ஞாயிறு சிறப்பு ஷாப்பிங் போல் சமீபத்தில் சீனாவில் சிங்கிள்ஸ் டே' என்ற சலுகை விற்பனையை அலிபாபா அறிமுகப்படுத்தியது. இதில் தான் மூன்று நிமிடங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை செய்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை வரும் 15ஆம் தேதி வரை தொடரும் என்றும், அதற்குள் 150 கோடி பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments