Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சம் புகுந்த அகதிகளை பாலைவனத்திற்கு விரட்டிய அல்ஜீரியா

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (13:23 IST)
கர்ப்பிணி பெண்கள் உள்பட 13,000 அகதிகளை சஹாரா பாலைவனத்தில் அல்ஜீரியா நாடு கைவிட்டதாக அந்நாட்டு மீது குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

 
அல்ஜீரியா நாட்டில் தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்திற்கு துரத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அல்ஜீரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக வெளியாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அகதிகள் பாலைவனத்தில் தவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் இன்றி பலர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் அகதிகளை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்ஜீரியா 2017ஆம் ஆண்டு முதல் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈருபட்டு வருசது குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை அல்ஜீரியா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளை எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இருப்பினும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிகை 2,88 என அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments