Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து அலாஸ்காவில் தொடர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (09:41 IST)
அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அலாஸ்காவின் சாண்ட்பாயிண்ட் பகுதியிலிருந்து 4 மைல் தொலைவில் கடல்பகுதியில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கும் அலாஸ்காவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக செய்திகள் வெளியானது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் ஒரு மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் மக்களுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு 8 மணியளவில் அலாஸ்காவின் சிக்னிக் நகரிலிருந்து தென்கிழக்கே 146 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 5.5 ஆக நிலநடுக்கும் ஒன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து அலாஸ்காவின் வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கும் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments