Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடால் நிறம்மாறும் ரெயில்கள்

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (17:34 IST)
சீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் புல்லட் ரெயில்களின் நிறங்கள் மாறியுள்ளது.


 

 
சீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
 
தற்போது மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. 72 நகரங்களில் பணிப்புகை சுழ்ந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்லை நிறத்தில் இருந்த புல்லட் ரயில்கள் தற்போது பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments