Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி தொழில்நுட்ப பிரச்சினை; ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (11:34 IST)
5ஜி தொழில்நுட்ப பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா விளக்கம் அளித்த நிலையில் ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை மேம்பாடு தொடங்கப்படுவதால் விமான சேவைகளுக்கான தொடர்பை அது பாதிக்கும் என்றும் இதனால் பயணிக்கும் விமானங்களுக்கு ஆபத்து நேரலாம் என்றும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. அதை தொடர்ந்து ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை மற்றும் அதன் பாதுகாப்பு தன்மை குறித்து விமான நிறுவனங்களுக்கு விளக்கம் அளித்தது. அமெரிக்காவின் விளக்கத்தை தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் சில விமானங்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments