Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பரவி வரும் கொடிய நோய்: ஓர் அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:05 IST)
பாகிஸ்தானில் எச்ஐவி/ எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments