பாகிஸ்தானில் பரவி வரும் கொடிய நோய்: ஓர் அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:05 IST)
பாகிஸ்தானில் எச்ஐவி/ எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments