Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பரவி வரும் கொடிய நோய்: ஓர் அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:05 IST)
பாகிஸ்தானில் எச்ஐவி/ எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments