Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்புக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு: 40 சதவீதம் உயர்வு

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:36 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் 35 சதவீதமாக இருந்தது தற்போது 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது.


 


அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் 2 வாரங்களில் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இதனால் பலரும் அதிருப்தியில் உள்ளனர். டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பொதே அவருக்கு எதிராக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது அவர் அதிபரான பின்னும் அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் ட்ரம்ப், இஸ்லாமிய நாட்டினருக்கு எதிராக அறிவித்த சட்டத்திட்டங்களுக்கு நாடு முழுவதும் அதிக அளவிலான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் கருத்து கணிப்பு படி நாளுக்கு நாள் ட்ரம்பிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் 35 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது 40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போபால் பாலத்திற்கு டஃப் கொடுக்கும் ஆந்திரா மேம்பாலம்.. எந்த ஊரு எஞ்சினியர் கட்டியது?

தேனிலவு கொலையில் கள்ளக்காதல் மட்டும் காரணம் அல்ல.. போலீசார் அதிர்ச்சி தகவல்..!

ஒரு கிலோ மாம்பழம் 8 ரூபாய் மட்டுமே.. மாமரங்களை வெட்டி சாய்க்கும் விவசாயிகள்..!

திமுக கூட்டணியில் பாமக வந்தால் நாங்கள் வெளியேறுவோம்: திருமாவளவன் உறுதி..!

இந்தி இனி தேவையில்லை.. தமிழ்நாடு பாணியில் மகாராஷ்டிரா அரசு.. சூப்பர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments