Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆன்லைனை நாடும் ஆப்கான் மக்கள்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:45 IST)
குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

 
ஆப்கானிஸ்தான் கடந்த ஒரு வருடத்தில் தற்கொலை படை தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதலால் அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர். தெருக்களில் பாலியல் தொல்லைகளும் அதிகளவில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
 
இவை அனைத்திலிருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆன்லைன்யை நாடி வருகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். இதனால் அனைத்துவிதமான பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பெற்று வருகின்றனர்.
 
ஆப்கானில் குறைவாக இருந்த ஆன்லைன் வர்த்தகம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்