Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (09:47 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் அவ்வப்போது வெடிகுண்டு வெடித்து வரும் நிலையில் நேற்று திடீரென பள்ளியில் வெடித்த வெடிகுண்டு காரணமாக 16 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
ஆப்கானிஸ்தானில் நேற்று பள்ளி ஒன்றில் பயங்கர வெடிகுண்டு விபத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments