Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலூட்டி கொண்டே பரிட்சை எழுதிய இளம்பெண்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (23:17 IST)
பெண் கல்வி, பெண் உரிமை என்பது கேள்விக்குறியாக உள்ள நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் பெண்களுக்கு ஒருசில உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஜஹான் டாப் என்ற இளம்பெண் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். அவர் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென அவரது குழந்தை அழுததால் அவர் தேர்வு கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தனது குழந்தைக்கு பாலூட்டினார்.

ஒருபக்கம் பாலூட்டி கொண்டே இன்னொரு பக்கம் அவர் தேர்வு எழுதியதை மற்ற மற்ற மாணவ, மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருவதோடு ஜஹான் டாப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரை போல் அந்நாட்டின் பல பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments