Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் உலமாக்கள் கூட்டத்தில் தற்கொலை படை தாக்குதல்; 7 பேர் பலி

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (15:41 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று நடைபெற்ற மதத்தலைவர்கள் அமைதி குழு கூட்டத்தை குறிவைத்து நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

 
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுமார் 3 ஆயித்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டனர். 
 
கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தலில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலை கிடமாக உள்ளதாகவும். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments