Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை இழந்த குட்டி காண்டாமிருகத்திற்கு பயிற்சி கொடுக்கும் வனத்துறையினர் !

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (12:41 IST)
கென்யாவில் தாயை இழந்து தவிக்கும்  காண்டாமிருகக் குட்டிக்கு, பூங்கா நிர்வாகிகள் சண்டையிட கற்றுத் தருகின்றனர்.


 
வேட்டையின்போது தாய் காண்டாமிருகம் கொல்லப்பட்ட நிலையில், குட்டியை மீட்ட கென்யா வனத்துறையினர் தனியாக வளர்த்து வருகின்றனர். 
 
இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்  குட்டியை வனத்திற்குள் விட வேண்டும் என்பதால் மற்ற விலங்குகளோடு தற்காப்பு சண்டையிடுவதற்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
ஆனால் அந்த குட்டி காண்டாமிருகம் சண்டையிடத் தெரியாமல் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments