Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை இழந்த குட்டி காண்டாமிருகத்திற்கு பயிற்சி கொடுக்கும் வனத்துறையினர் !

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (12:41 IST)
கென்யாவில் தாயை இழந்து தவிக்கும்  காண்டாமிருகக் குட்டிக்கு, பூங்கா நிர்வாகிகள் சண்டையிட கற்றுத் தருகின்றனர்.


 
வேட்டையின்போது தாய் காண்டாமிருகம் கொல்லப்பட்ட நிலையில், குட்டியை மீட்ட கென்யா வனத்துறையினர் தனியாக வளர்த்து வருகின்றனர். 
 
இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்  குட்டியை வனத்திற்குள் விட வேண்டும் என்பதால் மற்ற விலங்குகளோடு தற்காப்பு சண்டையிடுவதற்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
ஆனால் அந்த குட்டி காண்டாமிருகம் சண்டையிடத் தெரியாமல் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments