Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் சீனா

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:29 IST)
சீனாவில் உள்ள விலங்குகள் சுகாதார மையத்தில் பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 

 
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள விலங்குகள் சுகாதார மையம் ஒன்றில் நாய் மற்றும் பூனைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சினாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் நாய் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மக்கள் அதிகளவில் தங்கள் செல்லப்பிராணிகளை அக்குபஞ்சர் சிகிச்சைக்கு அழைத்து செல்கின்றனர். இந்த சிகிச்சை 4 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு சுமார் 2 ஆயிரம் பூனை மற்றும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments