Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் சீனா

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:29 IST)
சீனாவில் உள்ள விலங்குகள் சுகாதார மையத்தில் பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 

 
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள விலங்குகள் சுகாதார மையம் ஒன்றில் நாய் மற்றும் பூனைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சினாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் நாய் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மக்கள் அதிகளவில் தங்கள் செல்லப்பிராணிகளை அக்குபஞ்சர் சிகிச்சைக்கு அழைத்து செல்கின்றனர். இந்த சிகிச்சை 4 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு சுமார் 2 ஆயிரம் பூனை மற்றும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments