Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வருடங்களுக்குப் பின் மனைவி கர்ப்பம்; கணவர் விபத்தில் இறந்த பரிதாபம்

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2014 (13:04 IST)
ஆஸ்திரேலியாவில் 7 வருடங்களுக்குப் பின் மனைவி கர்ப்பமடைந்த சமயத்தில் கணவர் விபத்தில் இறந்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் கிருஸ்டி மற்றும் ராய்ஸ் தம்பதியினர் திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இன்றி இருந்தனர். இத்தம்பதியினர் நீண்ட நாட்களாகக் குழந்தைப் பெறுவதற்கு மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஸ்டி கர்ப்பமானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் கிறிஸ்டியும் அவரது கணவரும் மிகுந்த மகிழ்ச்சி அடையடைந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  காரில் சென்ற போது சாலை விபத்து ஒன்றில் கிருஸ்டியின் கணவர் ராய்ஸ் உயிழந்தார்.
 
இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. உற்சாகமாக இருந்த கிருஸ்டி கணவனை இழந்து உருக்கத்துடனும் கண்ணீருடன் இச்சம்பவத்தை விவரித்து வீடியோ பதிவாக வெளிவந்துள்ளது. அது அனைவரது மனதை கலங்கச் செய்ய வைத்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments