Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (12:45 IST)
பாகிஸ்தானில் சுமார் 50,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது 49,587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5,000 க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் டெங்கு காய்ச்சலால் கடந்த 2011 ஆம் ஆண்டு 370 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடம் இறப்பு விகிதம் குறைந்துள்ளாதவும், அதாவது 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments