Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (12:45 IST)
பாகிஸ்தானில் சுமார் 50,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது 49,587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5,000 க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் டெங்கு காய்ச்சலால் கடந்த 2011 ஆம் ஆண்டு 370 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடம் இறப்பு விகிதம் குறைந்துள்ளாதவும், அதாவது 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments