Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பால் தடைபடும் கருத்தடைகள்: அதிர்ச்சித் தகவல்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (07:28 IST)
கொரோனா பாதிப்பால் தடைபடும் கருத்தடைகள்: அதிர்ச்சித் தகவல்
கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் கருத்தடை செய்ய வரும் பெண்களுக்கு உதவ முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கொரோனா பாதிப்பால் அவதியுறும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் தேவையில்லாத கர்ப்பத்தை கருத்தடை செய்ய விரும்பும் பெண்கள் கருத்தடை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிரிட்டனிலுள்ள அபார்சன் நெட்வொர்க் அமைப்பின் தலைவர் இதுகுறித்து கூறிய போது சரியாக வளர்ச்சி அடையாத சிசுவை சுமக்கும் தாய்மார்களுக்கு கொரோனா காலத்தில் கருத்தடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் இதனால் தேவையில்லாத கர்ப்பம் குழந்தையாக மாறும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
கொரோனா பெரும்பாலான நாடுகளில் கருத்தடை என்பது அதிக முக்கியத்துவம் இல்லாத மருத்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் கருத்தடை செய்ய வரும் பெண்களுக்கு வசதிகள் கிடைக்கவில்லை என்று தன்னார்வ நிறுவனம் ஒன்று கூறியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments