Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!! அமெரிக்காவில் அதிசயம்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (09:05 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் 9 நிமிட இடைவெளியில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா சியாகா. இந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் டெக்சாஸில் உள்ள வுமன்ஸ் ஆஸ்பிட்டல் ஆஃப் டெக்சாஸ் எனும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அந்த பெணிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியிலிருந்து 4.59 மணி இடைவெளிக்குள் நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது 490 கோடி பிறப்புகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments