Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!! அமெரிக்காவில் அதிசயம்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (09:05 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் 9 நிமிட இடைவெளியில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா சியாகா. இந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் டெக்சாஸில் உள்ள வுமன்ஸ் ஆஸ்பிட்டல் ஆஃப் டெக்சாஸ் எனும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அந்த பெணிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியிலிருந்து 4.59 மணி இடைவெளிக்குள் நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது 490 கோடி பிறப்புகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments