Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!! அமெரிக்காவில் அதிசயம்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (09:05 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் 9 நிமிட இடைவெளியில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா சியாகா. இந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் டெக்சாஸில் உள்ள வுமன்ஸ் ஆஸ்பிட்டல் ஆஃப் டெக்சாஸ் எனும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அந்த பெணிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியிலிருந்து 4.59 மணி இடைவெளிக்குள் நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது 490 கோடி பிறப்புகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments