Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் கைது

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (12:29 IST)
நேபாளத்தில் சிறுமி ஒருவர் செய்த தவறிற்காக, அவளது வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
நேபாளத்தில் கொல்புரில் கிதாபரியர்(50) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் வாசலில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுமி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுமி, கிதாபரியரின் வீட்டுக் குழாயை உடைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிதாபரியர், சிறுமியின் வாயில் மாட்டு சாணத்தை திணித்துள்ளார்.
இதனையடுத்து அழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினாள். ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் கிதாபரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments