Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் கைது

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (12:29 IST)
நேபாளத்தில் சிறுமி ஒருவர் செய்த தவறிற்காக, அவளது வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
நேபாளத்தில் கொல்புரில் கிதாபரியர்(50) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் வாசலில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுமி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுமி, கிதாபரியரின் வீட்டுக் குழாயை உடைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிதாபரியர், சிறுமியின் வாயில் மாட்டு சாணத்தை திணித்துள்ளார்.
இதனையடுத்து அழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினாள். ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் கிதாபரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments