Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிகளை தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (08:23 IST)
தாய்லாந்தில் நடந்த பந்தயத்தில் கணவர்கள் தங்களது மனைவிகளை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்றனர்.
வருடாவருடம் தாய்லாந்தில் பல்வேறு பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக தம்பதியர்களுக்காக நடக்கும் ஓட்டப்பந்தயம் தான் ஹைலைட்டே. 3 கிலோமீட்டர் கொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீட்டர் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும்.

இதில் ஜெயிப்பவர்களுக்கு தேன் நிலவுக்கான 42 லட்சம் மதிப்பிலான பரிசுகூப்பன் வழங்கப்படும். இதனை ஒரு ஜோடியினர் தட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments