Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிகளை தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (08:23 IST)
தாய்லாந்தில் நடந்த பந்தயத்தில் கணவர்கள் தங்களது மனைவிகளை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்றனர்.
வருடாவருடம் தாய்லாந்தில் பல்வேறு பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக தம்பதியர்களுக்காக நடக்கும் ஓட்டப்பந்தயம் தான் ஹைலைட்டே. 3 கிலோமீட்டர் கொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீட்டர் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும்.

இதில் ஜெயிப்பவர்களுக்கு தேன் நிலவுக்கான 42 லட்சம் மதிப்பிலான பரிசுகூப்பன் வழங்கப்படும். இதனை ஒரு ஜோடியினர் தட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments