Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று திறனாளி போல் நடித்து 48 பேரை கொன்ற தீவிரவாதி

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (13:52 IST)
ஏமன் நாட்டில், தற்கொலை படை தீவிரவாதி, மாற்று திறனாளி போல் வேடமணிந்து துறைமுகத்தின் உள்ளே நுழைந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.


 

 
ஏமன் நாட்டில் நேற்று ஏடன் நகரின் தெற்குத் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பள பணம் பெற தலைமையகத்தில் திரண்டு உள்ளனர். தற்கொலை படை தீவிரவாதி, உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மாற்று திறனாளி போல் வேடமணிந்து அந்த கூட்டத்தின் உள்ளே நுழைந்தார்.
 
கூட்டத்தில் வெடிக்கச் செய்ததில் அங்கு கூடியிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 
 

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments