Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வருட பிளாஷ்பேக்: நடுரோட்டில் ஆசிரியரை அடித்து துவைத்த மாணவன்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (16:32 IST)
சீனாவில் தன்னை அடித்த ஆசிரியரை மாணவன் 20 வருடங்கள் கழித்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாங் என்ற மாணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருசமயம் ஆங்கில வகுப்பின்போது கண் அசந்து தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆங்கில ஆசிரியர் சாங்கை  சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சாங் மிகவும் அவமானம் அடைந்துள்ளார். ஆனால் அப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து அந்த ஆசிரியரை நடுரோட்டில் பார்த்த சாங், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்து தொதித்தெழுந்தான். பின்னர் வேகமாக அவர் கிட்டே சென்று அவரை சரமாரியாக அடித்துவிட்டு சென்றான். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

வக்பு வாரிய மசோதாவுக்கு விஜய் கண்டனம்.. காரசாரமான அறிக்கை..

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

அடுத்த கட்டுரையில்
Show comments