20 வருட பிளாஷ்பேக்: நடுரோட்டில் ஆசிரியரை அடித்து துவைத்த மாணவன்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (16:32 IST)
சீனாவில் தன்னை அடித்த ஆசிரியரை மாணவன் 20 வருடங்கள் கழித்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாங் என்ற மாணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருசமயம் ஆங்கில வகுப்பின்போது கண் அசந்து தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆங்கில ஆசிரியர் சாங்கை  சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சாங் மிகவும் அவமானம் அடைந்துள்ளார். ஆனால் அப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து அந்த ஆசிரியரை நடுரோட்டில் பார்த்த சாங், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்து தொதித்தெழுந்தான். பின்னர் வேகமாக அவர் கிட்டே சென்று அவரை சரமாரியாக அடித்துவிட்டு சென்றான். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments