Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணவறையில் வைக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்த அதிசயம்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (15:25 IST)
ரஷ்யாவில் பிணவறையில் வைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் பெண் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். அங்கு வந்த காவல் துறையினர் அந்த பெண் இறந்துவிட்டதாக கூறி, அந்த பெண்ணை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பிணவறையில் அந்த பெண் திடீரென எழுந்து உட்கார்ந்தார். உடனடியாக மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
அந்த பெண்ணை மீட்டபோதே மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் இறந்துவிட்டார் என கூறிய போலீஸ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments