Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் மத தலைவர் சரமாரியாக சுட்டுக்கொலை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (10:29 IST)
பாகிஸ்தானில் மத தலைவர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்மாயில் தர்வேஷ் என்பவர் மத தலைவராக இருந்து வந்தார். இவர் நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், இஸ்மாயிலை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் இஸ்மாயில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இஸ்மாயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இஸ்மாயிலை சுட்டுக் கொன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
மத தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments