Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் தான் கற்பழிக்க சொன்னார்: 9 பெண்களை சீரழித்த மதபோதகர்

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (08:33 IST)
தென்கொரியாவில் மதபோதகர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தென்கொரியாவில் மக்களிடையே பிரபலமானவர் தான் மதபோதகர் ஜேராக் லீ. இங்கு எப்படி நித்யானந்தாவோ அங்கு அவர் அப்படி.
 
இவனது முழு வேலையே கடவுளின் பெயரை சொல்லி அவனிடம் வரும் பெண்களை சீரழிப்பதுதான். கடவுள் தான் இப்படி செய்ய சொன்னார் என கூறி கிட்டதட்ட 9 பெண்களை இவன் கற்பழித்துள்ளான்.
 
இவனது கொடுமைகளை தாங்க முடியாத பெண் ஒருவர் இதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனையடுத்து போலீஸார் ஜேராக் லீயை கைது செய்தனர். இவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்