Webdunia - Bharat's app for daily news and videos

Install App

82 வயது மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட நபர் தற்கொலை

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:13 IST)
மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட சம்பவம் குடும்பத்தாருக்கு தெரிய வரவே  நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையில் கேகாலை என்ற மாவட்டத்தில் சின்னையா மோகன்(38) என்பவர் வசித்து வந்தார். இவர் வசித்து வந்த அதே தெருவில் 82 வயது மூதாட்டியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் இந்த விஷயம் சின்னையாவின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்த சின்னையா சோகமாக இருந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் அவமானம் தாங்காமல், நேற்று வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அவரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments