Webdunia - Bharat's app for daily news and videos

Install App

82 வயது மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட நபர் தற்கொலை

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:13 IST)
மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட சம்பவம் குடும்பத்தாருக்கு தெரிய வரவே  நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையில் கேகாலை என்ற மாவட்டத்தில் சின்னையா மோகன்(38) என்பவர் வசித்து வந்தார். இவர் வசித்து வந்த அதே தெருவில் 82 வயது மூதாட்டியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் இந்த விஷயம் சின்னையாவின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்த சின்னையா சோகமாக இருந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் அவமானம் தாங்காமல், நேற்று வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அவரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments