82 வயது மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட நபர் தற்கொலை

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:13 IST)
மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட சம்பவம் குடும்பத்தாருக்கு தெரிய வரவே  நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையில் கேகாலை என்ற மாவட்டத்தில் சின்னையா மோகன்(38) என்பவர் வசித்து வந்தார். இவர் வசித்து வந்த அதே தெருவில் 82 வயது மூதாட்டியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் இந்த விஷயம் சின்னையாவின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்த சின்னையா சோகமாக இருந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் அவமானம் தாங்காமல், நேற்று வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அவரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் ஆத்திரம்.. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது!

கூடுதலாக 100% வரி விதித்த டிரம்ப்.. மொத்தம் 130%.. என்னடா நடக்குது இங்கே..!

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்: சவரன் ரூ.91,400-ஐ தாண்டியது!

அதிமுக நிகழ்ச்சிகளில் தவெக கொடியுடன் பங்கேற்க கூடாது: தவெக நிர்வாகி அதிரடி அறிவிப்பு..!

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments