Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கத்தை கொன்று முத்தம் கொடுத்து கொண்ட இளம்ஜோடி..ஃபேஸ்புக்கில் வலுக்கும் எதிர்ப்பு

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (11:52 IST)
சிங்கத்தை வேட்டையாடிய இளம்ஜோடி, முத்தம் கொடுத்துகொண்ட புகைப்படத்திற்கு சமூக வலைத்தலத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக “சபாரி” எனப்படும் காட்டில் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன் – கார்லோன் கார்ட்டர் ஆகியோர், வேட்டையாடும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த வேட்டையாடும் போட்டியில் சிங்கம் ஒன்றை வேட்டையாடி கொன்று, அந்த சிங்கத்தின் உடலின் அருகிலேயே அமர்ந்து இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர்.

இதனை புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தலங்களில், லெகிலா என்னும் சுற்றுலா நிறுவனம் பதிவேற்றியது. தற்போது இந்த புகைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் #StopLionHunting என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments