Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கத்தை கொன்று முத்தம் கொடுத்து கொண்ட இளம்ஜோடி..ஃபேஸ்புக்கில் வலுக்கும் எதிர்ப்பு

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (11:52 IST)
சிங்கத்தை வேட்டையாடிய இளம்ஜோடி, முத்தம் கொடுத்துகொண்ட புகைப்படத்திற்கு சமூக வலைத்தலத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக “சபாரி” எனப்படும் காட்டில் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன் – கார்லோன் கார்ட்டர் ஆகியோர், வேட்டையாடும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த வேட்டையாடும் போட்டியில் சிங்கம் ஒன்றை வேட்டையாடி கொன்று, அந்த சிங்கத்தின் உடலின் அருகிலேயே அமர்ந்து இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர்.

இதனை புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தலங்களில், லெகிலா என்னும் சுற்றுலா நிறுவனம் பதிவேற்றியது. தற்போது இந்த புகைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் #StopLionHunting என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments