Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளைக் கடித்த நண்டை கடித்து விழுங்கிய தந்தை...விபரீத சம்பவம்

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (21:19 IST)
சீன நாட்டில் தன் மகளைக் கடித்த நண்டை கடித்துச் சாப்பிட்ட  நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனா நாட்டில் ஜெஜியாங் என்ர நகரில் வசித்து வருபவர் லூ 939). இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் வளர்க்க வேண்டி , இரண்டு நண்டுகள் வாங்கியுள்ளார்.

இதில், ஒரு நண்டு  அவர் மகளைக் கடித்தது. இதனால் வலியால் கதறிய மகளின் அழுகுரல் கேட்ட லூ, ஓடி வந்து, கோபத்துடன், அந்த நண்டை அப்படியே  கடித்து,விழுங்கியுள்ளார்.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது, இதுகுறித்த், மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டபோதுதான், நண்டை பச்சையாகக் கடித்ததால் அவரின் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 3 வித பாக்டீரியாக்களால்ல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது, இதிலிருந்து குணம்பெற அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments