Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளைக் கடித்த நண்டை கடித்து விழுங்கிய தந்தை...விபரீத சம்பவம்

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (21:19 IST)
சீன நாட்டில் தன் மகளைக் கடித்த நண்டை கடித்துச் சாப்பிட்ட  நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனா நாட்டில் ஜெஜியாங் என்ர நகரில் வசித்து வருபவர் லூ 939). இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் வளர்க்க வேண்டி , இரண்டு நண்டுகள் வாங்கியுள்ளார்.

இதில், ஒரு நண்டு  அவர் மகளைக் கடித்தது. இதனால் வலியால் கதறிய மகளின் அழுகுரல் கேட்ட லூ, ஓடி வந்து, கோபத்துடன், அந்த நண்டை அப்படியே  கடித்து,விழுங்கியுள்ளார்.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது, இதுகுறித்த், மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டபோதுதான், நண்டை பச்சையாகக் கடித்ததால் அவரின் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 3 வித பாக்டீரியாக்களால்ல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது, இதிலிருந்து குணம்பெற அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments