Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் ’நாயை’ தவிக்க விட்ட ’ குழந்தை ’? என்ன மனசு .. வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (21:38 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும் , பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு குழந்தை நாயைக் கூட்டிக் கொண்டு ஜாக்கிங் செல்கிறது. பின் நடுரோட்டில் நின்று கொண்டு, நாயை விட்டுவிட்டு திரும்பிச் செல்கிறது.
 
இதையடுத்து மறுபடியும் வந்து நாயில் கழுத்தில் உள்ள கயிற்றைப் பிடிடித்துக் கூட்டிச் செல்கிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இந்தக் குழந்தையிம் மனித நேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments