Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டண்ட்மேனாக மாறி பாம்பை காலி செய்த பூனை

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (16:21 IST)
வீட்டில் நுழைய முயன்ற பாம்பை பூனை ஒன்று அடித்தே கொன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வியட்னாமில் பாம்பு ஒன்று ஒருவரது வீட்டினுள் நுழைய முயற்சித்திருக்கிறது. அப்போது சிங்கம்போல் அந்த வீட்டினுள் இருந்து சீறிட்டு வந்த பூனை அந்த பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது.
 
அந்த பூனையை காலி செய்ய பாம்பு எவ்வளவு முயற்சித்தும், பூனை காலாலேயே அந்த பாம்பை அடித்துக் கொன்றது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments