திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (13:22 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ- பல் மாகாணம் சயத் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் திருமண  நிகழ்ச்சியில் பங்கேற்க பேருந்தில் சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 25  பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ- பல் மாகாணம் சயத் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர்  நேற்று  அருகில் உள்ள மாவட்டத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு பேருந்தில் சென்றனர்.

அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் அனைவரும் சயத் மாவட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மலலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.

இந்த விபத்து  நடைபெற  ஓட்டுனரின் கவனக்குறைவுத காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

அடுத்த கட்டுரையில்