Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதிகலங்கவைத்த சம்பவம்: பசிக்கொடுமையால் உயிரிழந்த 7 வயது சிறுமி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:54 IST)
கவுதமாலாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் பசிக்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுதமாலாவைச் சேர்ந்த நேரி ஹில்பெர்டோ கால் கஸ் தனது 7 வயது மகள் ஜாக்லின் காலுடன் கவுதமாலாவில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் வேண்டி சக அகதிகளுடன் நடைபயணம் மேற்கொண்டனர். உணவின்றி நீண்ட தூரம் சென்ற சிறுமி மிகவும் களைப்புடன் இருந்தார்.
 
இந்நிலையில் அமெரிக்க எல்லைப்பகுதியில் அமெரிக்கா பாதுகாப்புப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே மிகவும் களைப்புடன் இருந்த சிறுமி, போலீஸார் கைது செய்த பதற்றத்தில் மயக்கம் போட்டு விழுந்தார்.
 
இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவின்றி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பலரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments