Webdunia - Bharat's app for daily news and videos

Install App

83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற 14 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:53 IST)
அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் 83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு தான் தீவிர நடவடைக்கைகளை எடுத்தாலும் கூட இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
 
அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த டோரோதிமயே நீல் என்ற 83 வயதான மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், அந்த பாட்டியை கற்பழித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். 
 
இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் அந்த சிறுவனை கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்