13 வயதில் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிறுவன்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (08:50 IST)
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளான்.
கேரளா மாநிலம் திருவில்லாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், 5 வயதில் தனது பெற்றோருடன் துபாய்க்கு சென்றான். கணினி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன், 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கினான். பின்னர் கிளைண்டுகளுக்கு லோகோ மற்றும் இணையதளங்களை உருவாக்கி கொடுத்து வந்தான்.
 
இந்நிலையில் துபாயில் ஆதித்யன் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். தனது 18 வயதில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே லட்சியம் என அச்சிறுவன் கூறியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments